Tue. May 7th, 2024

நெல்லியடியில் ஊரடங்கு நேரத்தில் மருந்து தேவைப்படின் தொடர்பு கொள்ளவும்

ஊரடங்கு சட்டம் அமுலில் இருக்கும் நேரத்தில் பொதுமக்களுக்கு அவசர மருந்து தேவை ஏற்படின் கரவெட்டி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொது மக்கள் மருந்து தேவை ஏற்படின் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும் என வர்த்தக சங்க செயலாளர் சுரேஷ்ரஞ்சன் தெரிவித்துள்ளார்

இந்த இலக்கத்துக்கு தொடர்புகொண்டு உங்கள் மருந்து தேவையை தெரிவிக்கலாம் 0772850285

வைத்தியரின் மருந்து ஆலோசனை சிட்டை சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்