Mon. Apr 29th, 2024

வெலிசர கடற்படை முகாமில் மேலும் 30 பேருக்கு தொற்று

வெலிசர கடற்படை முகாமில் இருந்து மேலும் 30 கடற்படை வீரர்கள் இன்று கோவிட் -19 க்கு தொற்றுக்கு உள்ளாகியுள்ளார்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாட்டில் 414 ஆக அதிகரித்துள்ளது என்று ராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்தார்.
முன்னதாக, நேற்றைய தினம் இருபத்தி ஒன்பது கடற்படை வீரர்கள் முகாமில் இருந்து COVID-19 தொற்றுக்கு உள்ளாகியிருந்தனர். .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்