Thu. May 16th, 2024

கற்பிணிப் பெண்ணுக்கு கோரோனோ தொற்று, சிசு துரதிஸ்ரவசமாக உயிரிழப்பு

இலங்கையில் இன்று மாலை மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

கொரொனா தொற்றுக்கு உள்ளானவர் கற்பிணிப் பெண் எனவும் அவரின் சிசு துரதிஸ்ரவசமாக உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதனடிப்படையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 415 ஆக உயர்வடைந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்