வடபகுதியில் கொரோனா [COVID – 19] நோயாளி என ஒருவரும் இன்றுவரை அடையாளப்படுத்த படவில்லை
4 years ago
வடபகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாத்திரம் கொரோனா என சந்தேகிக்கப்படும் நபர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். ஆனாலும் இன்று வரை(19) யாரும் தொற்றுக்குள்ளானவர்கள் என்று கண்டறியப்படவில்லை என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாக இயக்குனர் சத்யமூர்த்தி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.