Tue. Apr 30th, 2024

வடபகுதியில் கொரோனா [COVID – 19] நோயாளி என ஒருவரும் இன்றுவரை அடையாளப்படுத்த படவில்லை

வடபகுதியில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாத்திரம் கொரோனா என சந்தேகிக்கப்படும் நபர்கள் அனுமதிக்கப் படுகிறார்கள். ஆனாலும் இன்று வரை(19) யாரும் தொற்றுக்குள்ளானவர்கள் என்று கண்டறியப்படவில்லை என யாழ் போதனா வைத்தியசாலை நிர்வாக இயக்குனர் சத்யமூர்த்தி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்