Sat. Apr 27th, 2024

யாழின் கல்வி சுகாதாரத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்த ரணில்

அடையாளம் காணப்பட்ட தேவைகளுக்கு முன்னுரிமை அளித்து, வடக்கில் சுகாதார மற்றும் கல்வி சவால்களை எதிர்கொள்ள ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரைவான நிதி ஒதுக்கீடுகளை உறுதியளித்துள்ளார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் சுகாதாரம், கல்வி மற்றும் இளைஞர் சமூகம் ஆகியவற்றின் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி அவர்கள் சனிக்கிழமை கலந்து கொண்ட சந்திப்பின் போது இந்த உறுதிமொழி வெளியிடப்பட்டது.

யாழ்ப்பாணத்தில் போதனா வைத்தியசாலைக்கு காணிகளை ஒதுக்குவது மற்றும் ஆசிரியர் வெற்றிடங்களை நிவர்த்தி செய்வதற்கான நிதியைப் பெற்றுக்கொள்வது ஆகியவை திட்டங்கள் உள்ளடங்குவது குறிப்பிடத்தக்கது.

இந்த கலந்துரையாடலில் 300 பேர் வரையில் பங்கு பற்றி இருந்தார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்