Thu. May 2nd, 2024

மேலும் 7 கடற்படையினருக்கு தொற்று , கொரோனா வைரஸின் மொத்த தொற்று எண்ணிக்கை 863 ஆக உயர்வு

கொரோனா வைரஸின் மொத்த தொற்று எண்ணிக்கை 863 ஆக உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஏழு புதிய தொற்றுகளும் வெலிசர முகாமில் இணைக்கப்பட்டுள்ள கடற்படை வீரர்கள் என்று தெரியவருகிறது

நேற்று இரவு 11.55 மணி நிலவரப்படி மொத்தம் 321 நோயாளிகள் குணமடைந்த பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர், நாடு முழுவதும் 533 நோயாளிகள் தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ளனர்.

இதுவரை நாட்டில் ஒன்பது COVID-19 இறப்புகள் நடந்துள்ளன என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்