Thu. May 2nd, 2024

மேலும் நான்கு விலங்குகளுக்கு கோரோனோ வைரஸ் தொற்று

மேலும் நான்கு விலங்குகளுக்கு கோரோனோ வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெஹிவளை மிருக காட்சிசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன. 2 குரங்குகளுக்கும் 2 ஒருங்குட்டானுகளுக்கும் இந்த தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதற்குமுதல் இரண்டு சிங்கங்களுக்கு கோரோனோ தொற்று ஏற்பட்டிருந்ததுடன் அவைகள் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்