நவம்பரில் நடைபெறவுள்ள உயர்தர மற்றும் புலமை பரிசில் பரிட்சைகள்
இந்த ஆண்டுக்கான புலமை பரிசில் மற்றும் உயர்தர பரிட்சைகள் நவம்பர் 14 மற்றும் 15 திகதிகளில் இடம்பெறவுள்ளன என்று கல்வி அமைச்சர் ஜி .எல் பீரிஸ் தெரிவித்தார். இதன் படி நவம்பர் 15 ஆம்திகதி ஆரம்பமாகும் உயர்தர பரீட்ச்சை டிசம்பர் 10 ஆம் திகதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னர் இவை அக்டோபர் மாதத்தில் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது