மின்னல் தாக்கியதில் வயலில் நின்ற 64 வயது விவசாயி உயிாிழப்பு..
ஓபநாயக்க- அக்கரெல்ல பகுதியில் வயலில் வேலை பாா்த்துக் கொண்டிருந்த முதியவா் ஒருவா் மின்னல் தாக்கி யதில் உயிாிழந்துள்ளாா். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றிருக்கின்றது.
சம்பத்தின் போது வயல்வெளியில் இருந்துள்ள நபர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளாகி கவலைக்கிடமான நிலையில் காவத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர்
உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். ஓபநாயக்க -அக்கரெல்ல பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய துணுகுமாரகே எதிகே ஹெரில் குணரத்ன என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக
பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர். பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.