யாழ் மாவட்ட கிறிஸ்தவ சம்மேளனத்தினரால் யாழ் மாவட்டத்தில் உள்ள போதகர்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இன்று செவ்வாய்க்கிழமை வடமராட்சி, தென்மராட்சி மற்றும் வலிகாமம் ஆகிய பகுதியில் உள்ள 150 போதகர்களுகளுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டது.