Tue. Apr 30th, 2024

பாராளுமன்ற தேர்தலின் பின் மாகாண சபை தேர்தல்!! -2 மாதங்களின் நடக்கும்-

பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெறவுள்ள பொது தேர்தலின் பின் 2 மாதங்களின் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான சட்ட மூலம் ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்