News இன்றைய செய்திகள் செய்திகள் பாராளுமன்ற தேர்தலின் பின் மாகாண சபை தேர்தல்!! -2 மாதங்களின் நடக்கும்- 4 years ago பாராளுமன்றம் கலைக்கப்பட்டதை தொடர்ந்து நடைபெறவுள்ள பொது தேர்தலின் பின் 2 மாதங்களின் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான சட்ட மூலம் ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. editor See author's posts Share This: Continue Reading Previous அதிவேகநெடுஞ்சாலையில் பயணிக்க புதிய கட்டணம்!! Next இலட்சக்கணக்கில் குவிந்த வேலைவாய்பு விண்ணப்பங்கள்!! Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.