Fri. May 3rd, 2024

பாடசாலை அதிபர் கழுத்தில் சுருக்கிட்ட நிலையில் சடலமாக மீட்பு

பாடசாலை அதிபர் ஒருவர் கழுத்தில் சுருகிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிளி/கரியாலை நாகபடுவான் இல -2 அ.த.க.பாடசாலை அதிபர்
து.அருந்தவசீலன் அவர்களே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவர் வடமராட்சி பகுதியைச் சேர்ந்தவர். தற்போது திருமணம் செய்து தென்மராட்சி பகுதியில் வாழ்ந்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்