பயணத் தடையை மேலும் நீடிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. பயணத் தடையானது எதிர்வரும் 21ம் திகதி முடிவுறும் என எதிர்பார்க்கப்பட்ட போதிலும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 1ம் திகதி 4 மணி வரை பயணத் தடை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
(கட்டுப்பாடுகள் தொடர்பாக விரைவில் அறிவிக்கப்படும்)