Sat. May 4th, 2024

நெல்லியடி முச்சக்கர வண்டி சாரதிகளின் புதிய நிர்வாகத் தெரிவு

நெல்லியடி பஸ்தரிப்பிட முச்சக்கர வண்டி சாரதிகளின் புதிய நிர்வாகத் தெரிவு நெல்லியடி பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரியின் மேற்பார்வையில் நெல்லியடி பொலீஸ் நிலையத்தில் நடைபெற்றது.
இதில் தலைவராக வீவிராசா வின்சராசா, செயலாளராக கதிரவேலு கவியழகன், பொருளாளராக சின்னராசா புஸ்பராசா, உபதலைவராக
ராசன் விஜிதரன், உபசெயலாளராக
சிவபாலசிங்கம் ஆர்த்திகன் மற்றும் நிர்வாக உறுப்பினர்களாக மார்க்கண்டு மகேஸ்வரன், ஆனந்தநாதன் அனோஜ், மாதுகண்ணன் மைக்கல்ராஜ், இதயநாதன் இதயராஜ், ஞானோதயம் சிவராசா  ஆகியோரும்
ஆலோசகராக மார்க்கண்டு தரன் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்