Mon. Apr 29th, 2024

நெல்லியடி நகரிலுள்ள கடைகளில் பால்மாவுக்கு தட்டுப்பாடு

நெல்லியடி நகரிலுள்ள கடைகளில் போதியளவு அங்கர் பால்மா 400 கிராம் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது முகவர்கள் மூலமாக வழங்கப்படும்அங்கர் பால்மா பக்கெட் 400 கிராம் நெல்லியடி நகரில் உள்ள இல்லாத காரணத்தினால் பாவனையாளர்கள் பெரும் கஷ்டத்துக்கு உள்ளாகிறார்கள்.ஆவரங்கால் இல் அமைந்துள்ள அங்கர் பால்மா முகவரிடம் செல்லும் வியாபாரிகள் நீண்ட க்யூ வரிசையில் பல மணி நேரம் காத்து கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அவர்களுக்கு போதிய அளவு அங்கர் பால் மாமுகவர் வழங்க முடியாத தள்ளாடுகின்றார்கள்.  சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை யில் அங்கர் பால்மா பயன்படுத்தி வந்தார்கள். தற்போது நெல்லியடி நகரப்பகுதியில் அங்கர் பால்மா போதிய அளவு இல்லாததால் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்