Fri. May 3rd, 2024

நெல்லியடியில் மதுபோதையில் வாகனம் ஓட்டியவருக்கு சிறை

நெல்லியடியை சேர்ந்த ஒருவர் மதுபோதையில் வாகனம் செலுத்திய தாக நெல்லியடி பொலிசாரினால் பருத்தித்துறை நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்பும் மதுபோதையில் வாகனம் செலுத்தி குற்றவாளியாகக் காணப்பட்டுஇருந்தார். இதனால் நீதிமன்றத்தினால் 25000 ரூபா குற்ற பணம் கட்டு மாறும் ஆறு மாதத்திற்கு வாகன அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்பட்டும் ஒருமாதம் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்