நாகர்கோவில் நாகதம்பிரான் திருவிழா
நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய வருடாந்த அலங்கார உற்சவம் கடந்த செவ்வாய்க்கிழமை(08) ஆரம்பமாகி தொடர்ந்து பத்து தினங்கள் இடம்பெறும்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 13ஆம் திகதி பாம்பு திருவிழாவும், திங்கட்கிழமை 14ஆம் தேதி கப்பல் திருவிழாவும், செவ்வாய்க்கிழமை 15ஆம் தேதி வேட்டை திருவிழாலும், புதன்கிழமை 16ஆம் திகதி சப்பறத் திருவிழாவும், வியாழக்கிழமை 17ஆம் தேதி சமுத்திர தீர்த்தமும், வெள்ளிக்கிழமை 18 ஆம் தேதி கேணித்தீர்த்தமும் இடம்பெறும்