Sat. May 4th, 2024

நாகதம்பிரான் சப்பறதிருவிழா

நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சப்பறத் திருவிழா இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.

பகல் திருவிழா வினைத் தொடர்ந்து இரவு நாகேஸ்வரப் பெருமான் பரிவார மூர்த்திகளுடன் சப்பரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார்.  பெருமளவிலான பக்தர்கள் கலந்து இந்த நிகழ்வில் ஆசி பெற்று சென்றார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்