நாகர்கோவில் நாகதம்பிரான் ஆலய சப்பறத் திருவிழா இன்று புதன்கிழமை (16) இடம்பெற்றது.
பகல் திருவிழா வினைத் தொடர்ந்து இரவு நாகேஸ்வரப் பெருமான் பரிவார மூர்த்திகளுடன் சப்பரத்தில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். பெருமளவிலான பக்தர்கள் கலந்து இந்த நிகழ்வில் ஆசி பெற்று சென்றார்கள்