Thu. May 2nd, 2024

தேசிய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது!! -இராணுவத் தளபதி சவேந்திர சில்வா-

நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

இதன் ஊடாக நாட்டினதும், நாட்டில் அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்