தேசிய பாதுகாப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது!! -இராணுவத் தளபதி சவேந்திர சில்வா-
நாட்டின் தேசிய பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இதன் ஊடாக நாட்டினதும், நாட்டில் அனைத்து மக்களினதும் பாதுகாப்பை உறுதி செய்வது இராணுவத்தின் பொறுப்பாகும் என்றும் தெரிவித்துள்ளார்.