Mon. May 6th, 2024

தெகிவளை மிருககாட்சிசாலையில் சிங்கத்துக்கு கோரோனோ

கொழும்பு தெகிவளையில் உள்ள சிங்கம் ஒன்றுக்கு கோரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கபட்டுள்ளது. சிங்கத்துக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டதை தொடர்ந்து PCR பரிசோதனை மூலம் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து சிங்கம் தனிமை படுத்த பட்டுள்ளதாகவும் இந்திய வல்லுநர்களின் ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்படுவதாகவும் மிருககாட்சி சாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த சிங்கம் 2011 ஆம் ஆண்டு தென் கொரியாவில் இருந்து கொண்டுவரப்பட்டது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்