Tue. Apr 30th, 2024

தடுப்பூசி போட்ட 300 பொலிஸாருக்கு மீண்டும் கோரோனோ

இலங்கையில் சீனாவின் இரண்டு சினோபார்ம் தடுப்பூசிகளையும் போட்ட 300 க்கும் மேற்பட்ட பொலிஸாருக்கு மீண்டும் கோரோனோ ஏற்படுள்ளதாக கொழும்பு ஆங்கில பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. இந்த நிலையில் தொற்று ஏற்பட்ட பொலிஸாருக்கு எந்தவித பாரிய நோய்தாக்கமும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்படுள்ளது.

இது தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தின் கேள்விக்கு பதிலளித்த சுகாதார அதிகாரிகள், தடுப்பூசி, கோரோனோ தடுப்பூசிகள் தொற்று ஏற்படுவதை தடுக்காது என்றும் தொற்றின் மூலம் ஏற்படும் கடுமையான நோய் வாய் படுதல் மற்றும் இறப்புகளை தடுக்கும் என்று கருத்து தெரிவித்துள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்