Sun. Apr 28th, 2024

சையிக்கிள் மற்றும் மரதனோட்ட போட்டிகள்

தமிழர் விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் சிவசிதம்பரம் அவர்களின் நூற்றாண்டு ஜனன தினத்தை முன்னிட்டு  எதிர்வரும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறவுள்ளது. சனிக்கிழமை காலை 6.00 மணியளவில் சையிக்கிள் ஓட்ட போட்டி சாமியன் அரசடி சந்தியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை 22 கிலோ மீற்ரர்  கொண்ட அரை மரதன் போட்டியும்
அரசடி சந்தியில் இருந்து ஆரம்பமாகவுள்ளது. மேலதிக விபரங்களுக்கு 0778702089/
077 349 8141 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்