சுகாதார துறையினருக்கு இன்று எரிபொருள்
சுகாதார துறையினருக்கு இன்று வெள்ளிக்கிழமை தெரிவு செய்யப்பட்ட 109 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் அறிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சுகாதார துறையினருக்கு வழங்கப்படும் எரிபொருள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட போதிலும் இன்று முதல் அவர்களுக்கான எரிபொருள் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வாகனங்களுக்கு 20 லீற்ரர், முச்சக்கர வண்டிகளுக்கு 8 லீற்ரர், மோட்டார் சையிக்கிளுக்கு 6 லீற்ரரும் வழங்கப்படவுள்ளதாக தெரிக்விப்பட்டுள்ளது.