இன்று வெள்ளிக்கிழமை மின் வெட்டு நேரம்
இன்று வெள்ளிக்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி 3மணித்தியாலங்கள் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி மற்றும் யாழ் நகர் பகுதியில் பகுதியில் பகுதிகளில் பிற்பகல் பிற்பகல் 4.20 மணி முதல் 6 மணி வரைக்கும், வடமராட்சி பகுதியில் இரவு 8.40 மணி முதல் 10 மணி வரைக்கும், யாழ் நகர் பகுதியில் இரவு 7.20 மணி முதல் 8.40 மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
உயர் அழுத்த வேலை காரணமாக
15.07.2022 வெள்ளி காலை 08:30 மணியிலிருந்து மாலை 17:00 மணி வரை யாழ் பிரதேசத்தில்
ஆலடி இளவலை , இளவாலை , மாரீசன்கூடல் , மெய்கண்டான் , பெரியவிளான் , பெரியவிளான் சந்தி , சேந்தான்குளம் , சென்ட் ஜூட் இளவாலைஆகிய இடங்களிலும் கிளிநொச்சி பிரதேசத்தில்
682 படைப்பிரிவு இராணுவப்படை முகாம் புதுக்குடியிருப்பு ஹைட்றாமணி , இரணைப்பாலை புதுக்குடியிருப்பு , கைவேலி ( மருத்துவமனை ) , கோம்பாவில் புதுக்குடியிருப்பு , கோம்பாவில் , கே.டி.கே உணவகத்தடி , புதுக்குடியிருப்பு திறந்த பல்கலைக்கழகத்தடி , புதுக்குடியிருப்பு மருத்துவமனை , புதுக்குடியிருப்பு சந்தி , புதுக்குடியிருப்பு பொலிஸ நிலையம் , புதுக்குடியிருப்பு பிரதேச சபை , புதுக்குடியிருப்பு மேற்கு ( வானவில் ) , திம்பிலி ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.