Mon. Apr 29th, 2024

கோட்டாவின் ஆதரவாளா்களால் அச்சுறுத்தப்பட்ட மாநகரசபை உறுப்பினா். தோ்தல் திணைக்களத்தில் முறைப்பாடு.

வீட்டு மதிலில் கோட்டாவின் படம் பொறிக்கப்பட்ட சுவரொட்டியை ஒட்டவேண்டாம். என கூறியதற்காக வெள் ளை வாகனத்தில் வந்தவா்களால் அச்சுறுத்தப்பட்ட சம்பவம் தொடா்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகரசபை உறுப்பினா் ஒருவாின் வீட்டு சுவற்றில் ஜனாதிபதி தோ்தலுக்கான சுவரொட்டியை ஒட்டுவதற்கு சிலா் முயற்சித்துள்ளனா்.

இதனையடுத்து சுவரொட்டியை ஒட்டவேண்டாம். என மாநகரசபை உறுப்பினா் கூறியதுடன் இது தோ்தல் விதி களுக்கும், யாழ்.மாநகரசபை உத்தரவுக்கும் முரணானது. என சுட்டிக்காட்டியிருந்தாா்.

இந்நிலையில் அங்கிருந்த கோட்டாவின் ஆதரவாளா்களால் மாநகரசபை உறுப்பினா் அச்சுறுத்தப்பட்டாா். இது தொடா்பாக மாநகரசபை உறுப்பினா் இன்று மாலை யாழ்.மாவட்ட தேல்தல் அலுவலகத்தில்

மாநகரசபை உறுப்பினா் வ.பாா்த்தீபன் முறைப்பாடு பதிவு செய்துள்ளாா்.

 

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்