Mon. Apr 29th, 2024

கொரோனா பீ சி ஆர்சோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலைகளை நாட அரசு முடிவு

கொரோனா வைரஸ் தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக முன்னெடுக்கப்படும் பீ சி ஆர் பரிசோதனைகளுக்காக தனியார் வைத்தியசாலைகளின் உதவியை பெற்றுக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானம் மேற்கொண்டுள்ளது.

தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையினால் குறித்த பரிசோதனையை விரிவு படுத்த இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய நாளாந்தம் 1000 பரிசோதனைனளை நடத்தவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்