Mon. Apr 29th, 2024

கைது பயத்தின் எதிரொலி ,தனக்கு எதிரான குற்றச்சாட்டை விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமிக்க கோரும் ரிஷாட்

தனக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து முழுமையான விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் கூறுகிறார்.

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் மற்றும் வில்பத்து ட காடழிப்பு ஆகியவற்றில் அவர் மீது குற்றம் சாட்டப்படுவதாக அவர் தெரிவித்தார் .

உண்மையை அறிய குறைந்தபட்சம் ஒரு ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவையாவது நியமிக்க வேண்டும் என்று பதியுதீன் தெரிவித்தார் .

முன்னாள் அமைச்சர் மேலும் கூறுகையில், ஜனாதிபதியாக நியமிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள் அவர் ஜனாதிபதிக்கு இந்த கடிதத்தை எளிதியதாக தெரிவித்தார் .

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்