கிளிநொச்சியில் இறந்த நிலையில் முதலை
கிளிநொச்சி கல்மடுக்குளத்தில் 28.04.2022 நேற்று முன்தினம் இறந்த நிலையில் முதலை ஒன்று கரை ஒதுங்கியுள்ளது.
குறித்த முதலை இறந்தது கரையொதுங்கியமை மத்தியில் அச்சநிலையை தோன்றியுள்ளதாக மக்கள் தெரிவாத்துள்ளனர்.
இதுவரைகாலமும் இக்குளத்தில் இது போன்ற முதலை இறப்பு சம்பவம் நடைபெறவில்லை எனவும், இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவதானம் செலுத்த வேண்டும் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர் .