Thu. May 2nd, 2024

கரைவ நண்பர்கள் அமைப்பு மூலம் 100 குடும்பங்களுக்கு உணவு பொதிகள்

31.05.2020 இன்று கரவை நண்பர்கள் உலகத்தமிழர்கள் உதவும் கரங்கள் மூலமாக முதல்கட்டமாக வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்கின்ற 100 பேருக்கு உணவு பொதிகள் வழங்கப்பட்டுள்ளது.  மேலும் மேலும் உதவிகளை செய்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம் என்றும் இதற்காக உலகத்தமிழர்கள் அன்பை வேண்டி நிற்கின்றோம் என்று கரவை நண்பர்கள் அமைப்பினர் இதன்பொழுது தெரிவித்துள்ளார்கள்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்