கரவெட்டி ராஜ கிராமமக்களுக்கு உணவுப்பொதிகள் வழங்கல்
14.04.2020 இன்று புதுவருடத்தை முன்னிட்டு வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் கனடாவில் வசிக்கும் சசிதரன் வசந்தராணி சகோதரர்கள் தங்களுடைய நிதி பங்களிப்பில் ராஜ கிராமத்தில் வசிக்கும் தினக்கூலி வேலை செய்யும் பொதுமக்களுக்கு ஆயிரம் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வில் A.S.P.சித்திரா நந்தா, உதவி பொலிஸ் அத்தியட்சர், அவர்கள் கலந்துகொண்டு உணவு பொதிகளை பொதுமக்களுக்கு வழங்கி வைத்தார். இவ் நிகழ்வுக்கு வர்த்தக சங்கத்தின் செயலாளர் மற்றும் பொருளாளர் கலந்து சிறப்பித்தார்கள்