Thu. May 9th, 2024

கனகம்மா அறக்கட்டளை UK அமைப்பினரால் மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.

கனகம்மா அறக்கட்டளை UK அமைப்பினரால் மாற்றுத் திறனாளிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்கப்பட்டது.
கரவெட்டி பிரதேச செயலகத்திற்குட்பட்ட 27 மாற்றுத் திறனாளிகளுக்கான வெள்ள நிவாரணமாக தலா 6200 ரூபா  பெறுதியான பொருட்கள் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டன.
குறித்த நிகழ்வில் கரவெட்டி பிரதேச செயலர் ஈ.தயாரூபன் மற்றும் இலங்கை செஞ்சிலுவைச் சங்க தேசியத்தின் தலைவர் கே.பாலகிருஸ்ணன், மற்றும் சமூகசேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தி.உமாசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்