ஏப்ரல் 20ம் திகதிக்கு பின்னர் போக்குவரத்து
நாளை மறுதினம் 20ம் திகதிக்கு பின்னர் அத்தியாவசிய தேவைகளுக்காக போக்குவரத்து சேவைகளை நடாத்துவதற்கு ஏற்பாடுகளை செய்யவுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 20ம் திகதிக்கு பின்னர்
சுகாதார பிரிவின் ஆலோசனைகளுக்கு அமைய 5000 பஸ்களையும், 400 ரயில்களையும் சேவையில் ஈடுபடுத்த அரசு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்