Sat. May 4th, 2024

உடுப்பிட்டி சோதனை எவருக்கும் கொரோனா இல்லை

உடுப்பிட்டி  சந்தையில்  46 பேருக்கு PCR பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது இதில் எவருக்கும் கொரோனா தொற்று இல்லை என முடிவு கிடைத்ததுள்ளது.

இமையாணன்  பகுதியில்  கொவிட் நோயாளியுடன் தொடர்பான தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள்,  நெல்லியடி  சந்தை கொவிட்  நோயாளியுடன்  தொடர்புள்ள  பொலிஸ்  உத்தியோகத்தர்களும் உடுப்பிட்டி  மரக்கறிச்சந்தை வியாபாரிகள்  உட்பட  46 பேருக்கு PCR  பரிசோதனை  மேற்கொள்ளப்பட்டது.இதில் எவருக்கும் கொரோனா இல்லை என முடிவு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்