Thu. May 2nd, 2024

இலங்கையில் மீண்டும் ஒரு இறப்பு பதிவு

இலங்கையில் கொரோனா பாதிப்புக்குபட்ட ஒருவர் சற்று முன்னர் இறந்துள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான ஒருவர் இறந்ததையடுத்து கொரோனா தொற்றால் இறந்தோரின் எண்ணிக்கை 7ஆக உயர்வடைந்துள்ளனர்.
IDH வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 48 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளதாக சுகாதார மேம்பாடு பணியகம் தெரிவித்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்