சிறப்புச் செய்திகள் இலங்கையில் கோரோனோ தொற்று 188 ஆக உயர்வு 4 years ago இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி இதுவரை நாட்டில் 188 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. Tom See author's posts Share This: Continue Reading Previous காலாவதியான அரிசியுடன் யாழ் சென்ற லொரி கைப்பற்றல், இருவர் கைதுNext நாட்டில் உள்ள கிராம சேவகர் மற்றும் பிரதேச செயலர்கள் விபரங்களை தொடர்புகொள்ள Leave a Reply Cancel replyYou must be logged in to post a comment.