இன்று மின் வியாழக்கிழமை மின் வெட்டு மாற்றம்
இன்று வியாழக்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதியில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் படி இன்று 3.40 மணித்தியாலங்கள் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
வடமராட்சி பகுதியில்
இன்று காலை 11மணி முதல் பிற்பகல் 1 மணி வரைக்கும் , மாலை 6.40 மணி முதல் இரவு 8.20 மணி வரைக்கும் யாழ் நகர்புற பகுதியில் பிற்பகல் 1 மணி முதல் 3 மணி வரைக்கும், மாலை 6.40 மணி முதல் இரவு 8.20 மணி வரைக்கும்
மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.