இன்று ஞாயிற்றுக்கிழமை மின் வெட்டு நேரம்
இன்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி மற்றும் யாழ் நகரம் பகுதிகளில் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி இரு மணித்தியாலங்கள் மின் வெட்டு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி வடமராட்சி பகுதிகளில் இரவு 8 மணியிலிருந்து மாலை 10 மணி வரைக்கும், யாழ் நகரப் பகுதியில் மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரைக்கும் மின்சாரம் தடைப்பட்டிருக்கும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.