Sat. Apr 20th, 2024

இன்று பிற்பகல் முதல் எரிபொருளின் விலைகள் அதிகரிப்பு

இன்று (26) பிற்பகல்  2 மணிமுதல் கனியவள கூட்டுதாபன எரிபொருள் விலைகளில் திருத்தம் செய்யப்படவுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி எரிபொருளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படவுள்ளது.
இதன்படி 92 ரக பெற்றோல் – 50 ரூபாவால் அதிகரித்து  470 ரூபாவாகவும், 95 ரக பெற்றோல் – 100 ரூபாவால் அதிகரித்து   550 ரூபாவாகவும், ஒட்டோ டீசல் – 60 ரூபாவால் அதிகரித்து  460 ரூபாவாகவும் , சுப்பர் டீசல் – 75 ரூபாவால் அதிகரித்து  520 ரூபாவாகவும் அதிகரிக்கப்படவுள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்