அரச மற்றும் தனியார் துறை சேவைகளை மீள ஆரம்பிக்க நடவடிக்கை
4 years ago
அரச மற்றும் தனியார் துறை சேவைகளை இன்னும் சில நாட்களுக்குள் மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச நேற்று அறிவுறுத்தியுள்ளார்.