Tue. May 21st, 2024

நெல்லியடியில் போதைவஸ்துடன் இளைஞர் கைது

16.04.2020 இன்று வடமராட்சிப் பகுதியில் நெல்லியடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 37 வயதுடைய இளைஞர் ஒருவர் போதைவஸ்துடன் இன்று காலை 9 மணி அளவில் கைது செய்யப்பட்டுள்ளார். நாளைய தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பட உள்ளார் என நெல்லியடி பொலிசார் தெரிவித்துள்ளார்கள்

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்