Sat. May 4th, 2024

விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் ஒருவருக்கு கொரோனா

கரவெட்டி விக்னேஸ்வரா கல்லூரி வீதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

வடமராட்சி கரவெட்டி விக்னேஸ்வரா வீதியில் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து 10 பேர் சுயதனிமைப்படுத்தலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த நபர் திருநெல்வேலி பாற்பண்ணையில் கடமை புரிபவர் எனத் தெரியவந்துள்ளது.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்