மரணஅறிவித்தல்
தோற்றம்
28 September, 2020மறைவு
11 September, 1940செல்லத்துரை தில்லைநாயகி (வயது : -80)
பிறந்த இடம்
அல்வாய் கிழக்கு அத்தாய்
அல்வாய் கிழக்கு அத்தாய்
வாழ்ந்த இடம்
அல்வாய் கிழக்கு அத்தாய்
அல்வாய் கிழக்கு அத்தாய்
அல்வாய் கிழக்கு அத்தாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரா் செல்லத்துரை தில்லைநாயகி இன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும் செல்லத்துரையின் பாசமிகு மனைவியும்
அமரா் இராசதுரை , தயாவதி மற்றும் யோகம்மா தேவராசா , புஸ்பராணியின் அன்புத்தாயாரும் அமரா்களான தாமோதரம்பிள்ளை , காசிநாதர் , சுப்பிரமணியம் , பரராசசிங்கம் , அன்னைப்பிள்ளை , சரஸ்வதி , பரமேஸ்வரி , மற்றும் நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் , கனகம்மா , தர்மராசா , தேவி , தேவிகா , விகேகானந்தம் , அவர்களின் பாசமிகு மாமியாரும்
வசந்தினி , தனீஸ்கரன் , நிதுர்சா , நிதுர்சன் , அனுசா , அனுசிகா , அமரா் சிலோஜன் , அன்பரசி , லோசுதன் , ஜசிந்தா றதீஸ் சுரேஸ் சுதர்சன் ஆகியோரின் பேத்தியும் மயூரன் , விஷ்ணுகரன் , வேணுசன் , பிரியங்காவின் பூட்டியும் ஆவார் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 2-00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கருகம்பன் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்
தகவல் – குடும்பத்தினர்