Thu. Apr 25th, 2024

மரணஅறிவித்தல்

தோற்றம்

2020-09-28

தோற்றம்

28 September, 2020

மறைவு

11 September, 1940

செல்லத்துரை தில்லைநாயகி (வயது : -80)

பிறந்த இடம்
அல்வாய் கிழக்கு அத்தாய்
வாழ்ந்த இடம்
அல்வாய் கிழக்கு அத்தாய்

மறைவு

1940-09-11
அல்வாய் கிழக்கு அத்தாயை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த அமரா் செல்லத்துரை தில்லைநாயகி இன்று இறைவனடி சேர்ந்தார்
அன்னார் காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்புமகளும் செல்லத்துரையின் பாசமிகு மனைவியும்
அமரா் இராசதுரை  , தயாவதி மற்றும் யோகம்மா  தேவராசா ,  புஸ்பராணியின் அன்புத்தாயாரும்  அமரா்களான  தாமோதரம்பிள்ளை ,  காசிநாதர் , சுப்பிரமணியம் , பரராசசிங்கம் , அன்னைப்பிள்ளை  , சரஸ்வதி , பரமேஸ்வரி , மற்றும் நவரத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ,  கனகம்மா , தர்மராசா , தேவி , தேவிகா , விகேகானந்தம் , அவர்களின் பாசமிகு மாமியாரும்
வசந்தினி , தனீஸ்கரன் , நிதுர்சா , நிதுர்சன் , அனுசா , அனுசிகா ,  அமரா் சிலோஜன் , அன்பரசி , லோசுதன் , ஜசிந்தா றதீஸ்  சுரேஸ் சுதர்சன் ஆகியோரின் பேத்தியும் மயூரன் , விஷ்ணுகரன் , வேணுசன் , பிரியங்காவின் பூட்டியும் ஆவார் அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று பிற்பகல் 2-00 மணியளவில் அவரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கருகம்பன்  இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இவ்வறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்
தகவல் – குடும்பத்தினர்
Share This:

தொடர்புகளுக்கு

பிரிவுத்துயர் பகிர்வு