மரண அறிவித்தல்
தோற்றம்
17 May, 1945மறைவு
11 February, 2022ஆறுமுகம் அன்னலட்சுமி (வயது : 77)
பிறந்த இடம்
மட்டுவில்
மட்டுவில்
வாழ்ந்த இடம்
மடத்தடி சாவகச்சேரி
மடத்தடி சாவகச்சேரி
மட்டுவிலைப் பிறப்பிடமாகவும் மடத்தடி சாவகச்சேரி வடக்கை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் அன்னலட்சுமி நேற்று (11.02.2022) வெள்ளிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் கந்தையா இராசம்மா தம்பதியரின் அன்பு மகளும், பசுபதி சின்னப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும், காலஞ்சென்ற ஆறுமுகத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற குமாரசாமி மற்றும் கனகரட்ணம் (கனடா), புஸ்பவதி (சரசாலை), சுந்தரலிங்கம் (அப்பன் – ஜேர்மனி), காலஞ்சென்ற பாக்கியலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரியும், அரவிந்தன் (ஜேர்மனி), அகலிகை (மஞ்சு -நோர்வே), ஆகியோரின் பாசமிகு தாயாரும், தர்சினி (ஜேர்மனி), வதனதாஸ் (நோர்வே), ஆகியோரின் அன்பு மாமியாரும், அருண் அகன், அனிஷ், ஆகவி, அஜீனா, ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (13.02.2021) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும். இந்த அறிவித்தலை உற்றார், உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும் .
தகவல்
குடும்பத்தினர்