மரண அறிவித்தல்
தோற்றம்
2 October, 1943மறைவு
27 February, 2020ஆறுமுகம் சோமசுந்தரம் (வயது : 76)
பிறந்த இடம்
காரைநகர்
காரைநகர்
வாழ்ந்த இடம்
காரைநகர்
காரைநகர்
காரைநகரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் சோமசுந்தரம் நேற்று 27.02.2020 வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும் கிருஷ்ணர் செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும், கெங்காதேவி அவர்களின் அன்புக் கணவரும், தருமரின் அன்புச் சகோதரரும், சுபத்திராதேவி, சுஷேந்திராதேவி, சுரேந்திரராசா, சியாமளாசேவி (சுவிஸ்), ரபேந்திரராசா சுதாமளாதேவி (லண்டன்), சிவராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும், கமலேஸ்வரன், பிரியதர்சினி (ஆசிரியை யா/சென்மேரிஸ் வித்தியாலயம் ), சற்குணம் (சுவிஸ்), நகுலா (பிரதேச செயலகம் நல்லூர்), சத்தியதாசன் (லண்டன்), ஆகியோரின் அன்பு மாமனாரும், மயூரதி, மயூரன், அகீபன், மருணா, கஜானன், தீபிகா, அக் ஷிதா, அக் ஷரா,அபிஷா, அபிஷன், காலஞ்சென்ற அபிரா ஆகியோரின் அன்பு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் இன்று (28.02.2020) வெள்ளிக்கிழமை பிற்பகல் 2 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக சாம்பலோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
0776032504
நாவலடி கேணி வீதி,
காரைநகர்
தொடர்புகளுக்கு
குடும்பத்தினர்