மரண அறிவித்தல்
தோற்றம்
25 October, 1934மறைவு
19 February, 2020தம்பிராசா திருநாவுக்கரசு (வயது : 85)
பிறந்த இடம்
யாழ் வண்ணார்பண்ணை
யாழ் வண்ணார்பண்ணை
வாழ்ந்த இடம்
லண்டன்
லண்டன்
யாழ் வண்ணார்பண்ணையை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட தம்பிராசா திருநாவுக்கரசு கடந்த (19.02.2020) புதன்கிழமை இறைபதம் அடைந்துள்ளார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான தம்பிராசா வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் தில்லைமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும், மங்கையற்கரசி அவர்களின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற நாகரத்தினம் மற்றும் சந்தானலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும், காலஞ்சென்றவர்களான இராசரத்தினம் இராசசேகரம் மற்றும் புஸ்பராணி, தனலட்சுமி இராசகுலசேகரன், காலஞ்சென்ற இராசநாயகம் காலஞ்சென்ற யோகராசா, மற்றும் சாரதாதேவி, தவமணி, சரோஜினிதேவி, மாலினி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் (26.02.2020) புதன்கிழமை முற்பகல் 10 மணியிலிருந்து நண்பகல் 12.30 மணிவரை Hendon Grematorium, Holder hill road, Mill Hill London NW7 INB இல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
இ.தனலட்சுமி (ராசு)
0778110459
51/2 சேஸ் லேன்
உடுவில்
தொடர்புகளுக்கு
இ.தனலட்சுமி (ராசு)