மரண அறிவித்தல்
தோற்றம்
19 February, 1926மறைவு
19 December, 2020ஆறுமுகம் பஞ்சாட்சரநாதன் (ஓய்வு பெற்ற ஆசிரியர் புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி) (வயது : 95)
அல்வாய்
அச்சுவேலி/ஓமந்தை
அல்வாயைப் பிறப்பிடமாகவும் அச்சுவேலி தெற்கை வசிப்பிடமாகவும், ஓமந்தையை தற்காலிகமாக வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகம் பஞ்சாட்சரநாதன் (ஓய்வு பெற்ற ஆசிரியர், புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி) அவர்கள் நேற்று (19.12.2020) சனிக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் காலஞ்சென்றவர்களான பகீரதியின் அன்புக் கணவரும், ஆறுமுகம் பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், செல்லத்துரை செல்லப்பாக்கியத்தின் அன்பு மருமகனும், பூபாலசிங்கம் (ஓய்வு பெற்ற ஆசிரியர்), அவர்களின் அன்புச் சகோதரரும் மற்றும் ஈஸ்வரதாசன் (ஓய்வு பெற்ற பரிசோதகர் அச்சுவேலி, மந்திகை வைத்தியசாலை) ஞானேஸ்வரதாசன் (வவுனியா), மோகனதாஸ் (சுவிஸ்), செல்வரதி (சுவிஸ்), ஆகியோரின் பாசமிகு தந்தையும், அமுதாவின் (விலங்குப் புலனாய்வு அதிகாரி யாழ்ப்பாணம்), பெரியப்பாவும், கைலாயபதி, பூபாலசுந்தரம், ஸ்ரீராமகிருஷ்ணர், மலர், ஜெகதீஸ்வரன், காலஞ்சென்றவர்களான சச்சிதானந்தன், பராசக்தி, ஆகியோரின் சித்தப்பாவும், மற்றும் செல்வராணி (ஓய்வு பெற்ற ஆசிரியர் வ/விபுலானந்தாக் கல்லூரி வவுனியா, யா/அச்சுவேலி சென்.தெரேசாள் மகளிர் கல்லூரி), சுதேசனா, புஸ்பா (சுவிஸ்), பகீரதன் (சுவிஸ்), பிரபாகரன் (கால்நடை வைத்தியர் சாவகச்சேரி), ஆகியோரின் அன்பு மாமனாரும், காலஞ்சென்றவர்களானபாலேந்திரா (ஓய்வு பெற்ற பிரதம எழுதுநர்) பத்மாவதி, சிவகணேசதாசன், தவமணி ஆகியோரின் மைத்துனரும், மற்றும் பகீரதன் (சிங்கப்பூர்), செளமிதா (ஆசிரியர், விளாத்திகுளம் சிதம்பரம் வித்தியாலயம் ஓமந்தை), திவாகரன் (கொழும்பு), கம்சிதா, சயந்தனா, சபாந்தினி, அனுஜன் (சுவிஸ்), சிந்துஜன் (சுவிஸ்), கமன்ஜா (சுவிஸ்), பகீசன் (சுவிஸ்), சஞ்சீவன் (தாதி உத்தியோகத்தர், யாழ் போதனா வைத்தியசாலை), குருபரன், லக் ஷன், லாசினி, பிரகீஷன், ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (21.12.2020) திங்கட்கிழமை ஓமந்தையில் அமைந்துள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக முற்பகல் 11 மணியளவில் ஓமந்தை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.