மரண அறிவித்தல்
தோற்றம்
7 June, 1934மறைவு
17 December, 2020நாகன் கந்தையா (வயது : 87)
பிறந்த இடம்
உரும்பிராய்
உரும்பிராய்
வாழ்ந்த இடம்
இணுவில்
இணுவில்
உரும்பிராயைப் பிறப்பிடமாகவும் இணுவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகன் கந்தையா இன்று (17.12.2020) வியாழக்கிழமை இறைபதம் அடைந்துள்ளார். அன்னார் சின்னமணி அவர்களின் அன்புக் கணவரும், சரோஜினிதேவி, கமலராணி, தவமலர், சந்திரகுமார் , சதீஸ்குமார் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். அன்னாரின் இறுதிக் கிரியைகள் நாளை (18.12.2020) வெள்ளிக்கிழமை முற்பகல் 10 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக் கிரியைக்காக இணுவில் பூவோடை இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் இந்த அறிவித்தலை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
மகள்