Tue. Apr 30th, 2024

COVID-19 ஆல் மேலும் ஏழு தொற்றுக்கள், எண்ணிக்கை 59 ஐ எட்டுகிறது

கொரோனா வைரஸ் மேலும் ஏழு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று தொற்றுக்கு உள்ளன நோயாளிகளின் எண்ணிக்கை 59 ஆக உள்ளது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜசிங்க தெரிவித்தார்.

நாட்டின் COVID-19 நிலைமையைப் விபரிப்பதற்காக நடைபெறும் தினசரி செய்தி மாநாட்டில் பேசிய டாக்டர் ஜசிங்க, முன்னதாக நோய் தொற்றுக்கு உள்ளான மாணிக்க தொழிலதிபர்களின் மனைவி மற்றும் மகள் ஆகியோரும் இன்று பதிவாகியுள்ள ஏழு பேரில் உள்ளனர்.

இதற்கிடையில், கொழும்பு கிழக்கு அடிப்படை மருத்துவமனை (சிஇபிஎச்) முல்லேரியாவா நாளை முதல் கோவிட் -19 நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கும் வசதியாக மாற்றப்படும் என்றார்.

Share This:

Leave a Reply

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்