Thu. May 9th, 2024

சிறப்புச் செய்திகள்

யாழில் அதிக வெப்பத்தால் 5 பேர் உயிரிழப்பு.!

அதிக வெப்பத்தினால் ஏற்பட்ட வெப்ப பக்கவாதம் (Heat stoke) நோய் காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒரு விடுதியில் கடந்த…

முதல் பெண் படையணி தளபதி மேஜர் சோதியா அவர்களின் தாயார் காலமானார்

தமிழர் விடுதலை போராட்டத்தின் முதல் பெண் படையணி தளபதியான மேஜர் சோதியா அவர்களின் தாயார் இன்று திங்கட்கிழமை காலமானார். தமிழர்களின்…

பாடசாலை மாணவர் தலைவர் குழாத்தினை தெரிவு செய்யும் போது உரிய முறைமைகளைப் பின்பற்ற வேண்டும் – வடமாகாண கல்வி பணிப்பாளர் ஜோண் குயின்ரஸ்

பாடசாலை மாணவர் தலைவர் குழாத்தினை தெரிவு செய்யும் போது உரிய முறைமைகளைப் பின்பற்ற வேண்டும் என வடமாகாண கல்வி பணிப்பாளர்…

உடுப்பிட்டி வீதியில் தொலைத்தொடர்பு வயர் அறுந்து கம்பம் முறிந்து வீழ்ந்தது

வீதிக்கு குறுக்காக இருந்த தொலைத்தொடர்பு வயர் அறுந்து விபத்து நடந்ததில் சுமார் ஒரு மணிநேரம் வீதி போக்குவரத்து தடைபட்டது. வடமராட்சி…

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்படமால் இருக்கும் அதிபர்கள் மீதும், அவர்களை மேற்பார்வை செய்யாமல் இருக்கும் அதிகாரிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்

விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களுக்கு கைவிரல் அடையாள இயந்திரம் பொருத்தப்படமால் இருக்கும் அதிபர்கள் மீதும், அவர்களை மேற்பார்வை செய்யாமல் இருக்கும் அதிகாரிகள் மீது…

பாடசாலை நேரங்களில் தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புகள், பரீட்சைகள் நடாத்த தடை

பாடசாலை நேரங்களில் பாடசாலை மாணவர்களுக்கு தனியார் கல்வி நிலையங்களில் வகுப்புக்களை நடாத்துதல், பரீட்சைகளை நடாத்துதல் தடை செய்யப்பட்டுள்ளதாக வடமாகாண கல்வி…

எதிர்வரும் நாட்களில் வெப்பநிலை அதிகரிப்பு – நாகமுத்து பிரதீபராஜா

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளிலும் தற்போது காணப்படும் அதிகரித்த வெப்பநிலை இந்த மாதத்தின் இறுதி…

முறிகண்டி பகுதியில் இன்று இடம்பெற்ற கோர விபத்து; இராணுவ வீரர் உயிரிழப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரரொருவர் உயிரிழந்துள்ளதுடன் 7…

படகில் பிரசவம் தொடர்பாக ஆ.கேதீஸ்வரன் அவர்களின் ஊடக அறிக்கை

நயினாதீவு வைத்தியசாலையிலிருந்து யாழ் போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்ட கர்ப்பிணித்தாய் படகில் பிரசவித்த சம்பவம் தொடர்பான தெளிவுபடுத்துதல் தொடர்பாக யாழ்…

வவுனியாவில் மூன்று வாகனங்கள் விபத்து ஒருவர் பலி

வவுனியா – பட்டானிச்சூர் பகுதியில் மூன்று வாகனங்கள் விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளமையுடன் இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்…

நீங்கள் தவறவிட்டிருக்கலாம்